கலைமொழி -முத்து 59
இது ஒரு கலைமொழி வகைப் புதிர். தமிழ்நாட்டிலுள்ள ஒரு மாவட்டம் பற்றிய செய்தி இந்தக் கட்டங்களில் (நெடுக்காக மட்டும்) கலைக்கப் பட்டிருக்கிறது. கறுப்புக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளைக் குறிக்கும். அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது. எழுத்துக்களை மட்டும், அதுவும் நெடுக்காக மட்டும் இடம் மாற்றி, மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும். அந்த மாவட்டத்தின் பெயர் என்ன? முதல் முறை முயல்வோர், உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்: விவரமான செய்முறை விளக்கம் ( http://muthuputhir.blogspot.com/2012/04/blog-post.html ) ”முடித்துவிட்டேன்” என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும். அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்பவும். விடை அனுப்பியவர்கள் பெயர்ப் பட்டியல் பார்க்க: http://tinyurl.com/kalaimozi கலைமொழி -முத்து 58 (கலைக்குறள்) விடை: மறைந்திருந்த குறட்கள்: 1. ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்