கலைமொழி -முத்து 33 (கலைக் குறள்)
பகுதி 1. மறைந்துள்ள சொற்களைக் கண்டு பிடிக்க வேண்டும். எழுத்துக்கள் மேல்-கீழாகக் கலைக்கப் பட்டிருக்கின்றன. கறுப்புக் கட்டங்களுக்கு இடையே ஒரு சொல் இருக்கும். அடுத்தடுத்த கறுப்புக் கட்டங்கள் இரண்டு வரிசைகளில் இருந்தால், அவற்றின் இடையே ஒரு சொல் இருக்கும். (சொல் ஒரு வரிசையில் தொடங்கி, அடுத்த வரிசையில் முடியும்). மொத்தம் 14 சொற்கள் மறைந்திருக்கின்றன. இரண்டு எழுத்துக்களை மேல்-கீழாக இடமாற்றம் செய்ய அந்த இரண்டு எழுத்துக்களையும் தட்டினால் போதும். கவனத்திற்கு: திருக்குறள்கள் பதம் பிரித்துக் கொடுக்கப் பட்டிருக்கின்றன. புத்தகத்திலிருந்தோ, வலையிலிருந்தோ பார்த்து எழுதினால் சரியான விடை கிடைப்பதற்கு உத்திரவாதம் கிடையாது! முதல் முறை முயல்வோர், உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்: ”முடித்துவிட்டேன்” என்ற இடத்தில் தட்டினால் நீங்கள் கண்டு பிடித்த (14) சொற்கள் அருகிலிருக்கும் பெட்டியில் வரும். அவற்றைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்பவும். விரும்பினால், பகுதி 2