Posts

Showing posts from September, 2013

கலைமொழி -முத்து 40

ஒரு சுவாரஸ்யமான உரையாடல் தொடக்கம் கொடுக்கப்படிருக்கிறது: அரிய புத்தகங்களைச் சே ர்க்க ஆர்வம் மிகுந்த நபர் ஒருவர் நண்பர் ஒருவரைச் சந்திக்கையில் நண்பர் சொன்னார்:   “தூசி படிந்த ஒரு பெட்டியில் ஒ ரு பழைய பைபிள் இருந்தது” “அடடே!  மேலே என்ன ஆச்சு”  “அதைக் கடாசிட்டேன்.  கூடன் - யாரோ -யாரோ பதிப்பித்ததாம்”  “கூடன்பர்க் -ஆ?” “ஆமாம்! ஆமாம்!! அதுவேதான்” “அட பைத்தியமே.  முதல் முதலாக அச்சிடப்பட்ட பைபிள் ஒன்றை அருமை தெரியாமல் எறிந்திருக்கிறாயே.  அந்த மாதிரி புத்தகம் ஒன்று அண்மையில் 500000 டாலர்களுக்கு ஏலத்தில் சென்றது! ” இதன் முடிவு கீழே காணும் கட்டங்களில் மறைந்திருக்கிறது. மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும். முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு   உள்ள முழு விளக்கத்திற்கு  இங்கு பார்க்கவும். ஓர் உபாயம்! ஒரு கறுப்புக் கட்டத்திற்கும், அடுத்த கறுப்புக் கட்டத்திற்கும் இடையே  உள்ள வார்த்தையைக் கண்டுபிடிக்க முயலவும்.  இவ்வாறே எல்லா வார்த்தைகளையும் கண்டுபிடித்துவிட்டால், மறைந்திருக்கும் செய்தி தானாகவே கிடைத்துவிடும்! ”முடித்துவி

குறுக்கெழுத்துப் புதிர் - முத்து- 2013_9: விடைகள்

குறுக்கெழுத்துப் புதிர் - முத்து- 2013_9: விடைகள் 9. கு: அதம் = பள்ளம்; அமுதம் = முக்தி< (http://www.tamilvu.org/library/dicIndex.htm அகராதியிலிருந்து)br> 9. நெ. பிற்சேர்க்கை ஒரு மனம் இல்லா அனுமான சம்பந்தம்: மானசம் = மனம்; பிற்சேர்க்கை = அனுபந்தம் 11. கு. பொந்தர்: நீர்ப்பறவை (http://www.tamilvu.org/library/dicIndex.htm அகராதியிலிருந்து) விடைகளை இங்கு பார்க்கவும்: http://tinyurl.com/xword2013-9Solution குறுக்காக: 1.காசு வெளியிருக்க காசி போன மகாராசி உட்கொண்ட கர்மவீரர். (4) 5.மா வரம் தந்தே வாழவைக்கும் மாநிலத் தாயை வணங்குவோம். (7) 7.தலையாய லட்சணம் பொருந்திய கிரணம் மராட்டிய சுதந்திரவீரராகத் தோன்றியது. (4) 8.பாத்திராத ஐம்பது திம்பது தின்ற பின் வரும் நகரம். (5) 9.முதல் முதல் பள்ளத்தில் விழுந்தால் முக்தி! (4) 11.பொன் மாந்தர் மிருக வேட்டையாடிப் பெற்ற நீர்ப்பறவை. (4) (புதிய சொல்!) 12.பவம் நீக்கு; நீ மறை; முதிர்ச்சி காண்! (5) 14.பை பின்னே கை வைத்த பத்திரிகைப் பகுதி. (4) 16.தடுமாறிய பாவிங்க தரியா பொன் வணிகம் செய்பவர். (3,4) 18.வேங்கை நாட்டுள